மகன் முத்துகிருஷ்ணன்(48) மாரடைப்பால் நேற்று இரவு இறந்த நிலையில் தாய்-தங்கைதற்கொலை.

by Editor / 21-08-2024 11:19:38am
 மகன் முத்துகிருஷ்ணன்(48) மாரடைப்பால் நேற்று இரவு இறந்த நிலையில் தாய்-தங்கைதற்கொலை.

நெல்லை அருகே தாழையூத்தையடுத்த தென்கலத்தில் தாய் பகவதி(75),மகள் மாலா(38) ஆகியோர் இன்று தற்கொலை செய்து கொண்டார்கள். பகவதியின் மூத்த மகன் முத்துகிருஷ்ணன்(48) மாரடைப்பால் நேற்று இரவு இறந்த நிலையில் அந்த துக்கம் தாளாமல் தாய்-மகள் இருவரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.மாலா கணவரை பிரிந்து தாய் பகவதி உடன் வாழ்ந்து வந்தார் .தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via