சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை- போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 10-வயது சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் முகமது அன்சார் (33) ஐ மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்
Tags :