தேஜஸ்வி யாதவ்வை முதல்வராக்க வேண்டும் பிரசாந்த் கிஷோர்

by Staff / 18-12-2022 12:21:37pm
தேஜஸ்வி யாதவ்வை முதல்வராக்க வேண்டும் பிரசாந்த் கிஷோர்

பீகாரில் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தேஜஸ்வியை மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு முதல்வராக்க வேண்டும், அவ்வாறு செயும்போது அவரது ஆட்சித்திறனை கண்டு பொதுமக்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via