பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை  முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

by Admin / 31-12-2022 09:21:06pm
பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை  முதலமைச்சர்     அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி தில்லைக்குமார் என்பவர்  வைத்திருந்தபட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார்,பிரியா,செல்வி ,பெரியக்காள் உள்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு  லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்குஐம்பதாயிரமும்   முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
 

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை  முதலமைச்சர்     அறிவித்துள்ளார்.
 

Tags :

Share via