போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெண் தலைவர் மீது வழக்கு .

by Editor / 02-01-2023 08:57:12pm
போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி  பெண் தலைவர் மீது வழக்கு .

வேலூர் மாவட்டம் அணைகட்டு தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா. ஆதி திராவிடர் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கல்பனா சுரேஷ்   போலிச் ஜாதி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்யராஜ் இது குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கல்பனா சுரேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

Tags :

Share via