நடராஜர் சிலை கடத்தல் முக்கிய குற்றவாளி கைது.

by Editor / 12-02-2023 09:47:41pm
நடராஜர் சிலை கடத்தல் முக்கிய குற்றவாளி கைது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் நேற்று 2 அடி உயரம் உள்ள ஐம்பொன் நடராஜர் சிலையை பதுக்கி வைத்திருந்த வழக்கில் நான்கு பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த புல்லட் (எ) வேல்முருகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via