மனித நேய நலனுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி

by Staff / 21-02-2023 05:25:26pm
மனித நேய நலனுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி

உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்காக இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துருக்கியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு தாயகம் திரும்பியவர்களுடன் உரையாடிய அவர், 2 நாட்களில் மருத்துவ முகாம் மூலம் 7500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானவர்களை மீட்டுள்ளோம் என கூறினார்.

 

Tags :

Share via