சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நவம்பர் 1 - உள்ளாட்சி தினமாக அறிவிப்பு; ஆண்டிற்கு 4 முறைக்கு பதிலாக 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்; மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அமர்வு படித் தொகை 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்.
Tags : Announcement by Chief Minister Stalin in the Legislature