இலங்கையிலிருந்து கர்ப்பிணிப் பெண் குழந்தை உள்பட 13 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

by Staff / 22-04-2022 03:23:08pm
இலங்கையிலிருந்து கர்ப்பிணிப் பெண் குழந்தை உள்பட 13 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

இலங்கையில் உணவு பொருள்களின் தட்டுப்பாட்டால் நான்கு மாத கற்பனை மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்பட 13 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகள் தனுஷ்கோடிக்கு வந்த அவர்கள் இராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 13 பேரும் இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுவரை இலங்கையில் இருந்து 55 பேர் அகதிகளாக வந்து உள்ளனர்.

 

Tags :

Share via