3 வயது சிறுமியை சீரழித்த 9-ம் வகுப்பு சிறுவன் கைது.

by Staff / 14-08-2024 05:39:25pm
3 வயது சிறுமியை சீரழித்த 9-ம் வகுப்பு சிறுவன் கைது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சகினாகா பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மைனர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்று (ஆக.14) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த சிறுவன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

 

Tags :

Share via

More stories