செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டு அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு முதலமைச்சர்

by Editor / 10-08-2022 02:22:15pm
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டு அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு முதலமைச்சர்

நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொது பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணைக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இருப்பது குறித்து தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via