தமிழகத்தில் ஆன்மிக ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் அண்ணாமலை

by Editor / 10-08-2022 03:00:48pm
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் அண்ணாமலை

தமிழகத்தில் அன்புக் ஆன்மீக ஆட்சியை கொண்டு வருவதுதான் பாஜகவை நோக்கம் என்றும் தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தேசுமுகி பேட்டையில் சிவனடியார் சிவ தாமோதரன் அண்ணாமலை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அண்ணாமலை அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆன்மீக ஆட்சி என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via