பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - உயிரிழந்த பயணி

இண்டிகோ விமானத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திங்கள்கிழமை காலை டெல்லியில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள் விமானத்தை பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கினர். பயணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த 60 வயது அப்துல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Tags :