கணவனை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலைசெய்த மனைவி கைது.

by Editor / 26-03-2023 12:02:43am
 கணவனை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலைசெய்த  மனைவி கைது.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த நெல்வாய் பாளையம் பகுதியில்  கணவனை துப்பட்டாவில் கழுத்து நெறித்து கொலை செய்த மனைவி அப்பு என்கின்ற விவேக் என்பவருக்கும் அவரது மனைவி ஜெகதீஸ்வரிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் பிரச்சனை எல்லை மீறி போனதால் கணவனை மனைவி துப்பட்டாவில் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார் கொலை சம்பந்தமாக ஜெகதீஸ்வரியை கைது செய்து அணைக்கட்டு போலீசார் விசாரணை.

 

Tags : Wife arrested for strangling husband with dupatta

Share via