நற்செய்தியை வழங்கிய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு நற்செய்தியை கூறியுள்ளது. நிபுணர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வட்டி விகித உயர்வு தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரெப்போ விகிதம் எந்த மாற்றமும் செய்யாமல் 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. இதற்காக, இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. ரெப்போ என்பது அரசாங்கப் பத்திரங்களுக்கு எதிராக வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் முக்கிய கடன் விகிதமாகும்.
Tags :