எதிர்க்கட்சிகளை உளவு பார்க்க மென்பொருள் வாங்கும் அரசு

by Staff / 05-04-2023 05:16:28pm
எதிர்க்கட்சிகளை உளவு பார்க்க மென்பொருள் வாங்கும் அரசு

எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களை உளவு பார்க்க புதிய மென்பொருளை மத்திய அரசு வாங்கி உள்ளது. ஆட்சியை விமர்சிப்போர், மனித உரிமைப்போராளிகளை அவர்களுக்குத் தெரியாமல் உளவு பார்க்க காக்னைட் என்ற இந்த மென்பொருள் பயன்படும். செய்தியாளர்கள், எதிர்க்கட்சியினரின் கணினிகள், போன்களுக்குள் ஊடுருவி உளவு பார்க்க முடியும். பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை சம்பவமே முடிவுக்கு வராத நிலையில் நிலையில் தற்போது வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via