மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்

by Staff / 13-08-2023 02:01:44pm
மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்

டெல்லியில் பெண்களின் பாதுகாப்புக்காக, மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவிக்க 181 என்ற உதவி எண் தொடங்கப்பட்டது. இந்த மகளிர் ஆணையத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டில் சுமார் 6.3 லட்சம் அழைப்புகள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 92,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 38,342 குடும்ப வன்முறை வழக்குகள் மற்றும் 5,895 பாலியல் வன்கொடுமைகள் வழக்குககள். இதனை தொடர்ந்து 4,229 கடத்தல் வழக்குகள் மற்றும் 3,447 போக்சோ வழக்குகள் என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via