நன்னிலம் அருகே குடிநீர் குழாய் தோண்டும்போது பல கோடி மதிப்பிலான 13 ஐம்பொன் சிலைகள் மீட்பு

by Staff / 15-09-2023 12:38:26pm
நன்னிலம் அருகே குடிநீர் குழாய் தோண்டும்போது பல கோடி மதிப்பிலான 13 ஐம்பொன் சிலைகள் மீட்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுகுடி கிராமத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் தோன்றும் பொழுது நடராஜர் முருகர் விநாயகர் மாரியம்மன் சிவன் உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் கிடைக்கப்பட்டுள்ளது.இதனுடைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அரசு அதிகாரிகள் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via

More stories