சிறைக் கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்

by Staff / 08-04-2023 11:45:35am
சிறைக் கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்

ஜாமீன் எடுக்காமல் சிறையில் இருக்கும் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. . இந்த திட்டம் சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி மற்றும் வருமானம் இல்லாத விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த கைதிகளை வெளியே கொண்டு வர இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனுடன், சட்ட சேவைகள் ஆணையம் கைதிகளுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories