தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான்கைது.

by Editor / 22-10-2023 10:28:06pm
தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான்கைது.

 தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கிய நிலையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இம்ரான் கான் ஓராண்டுகளாக உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த நிலையில் இன்று சிக்கினார். மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை இம்ரான் கான் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கும் தீவிரவாதிகளை வரழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இம்ரான்கானிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைநடத்திவருகின்றனர்.

 

Tags : தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான்கைது.

Share via