கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என்று போலி மின்னஞ்சல்

by Admin / 12-11-2023 03:36:41pm
கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என்று  போலி மின்னஞ்சல்

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டதால் பரபரப்பு,. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இசக்கி என்பவருடைய கையிடை பேசி வழியாக மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில், கோவையில் தொடர் பெட்ரோல் குண்டுவெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில்ஈடுபட்டநிலையில், ,அது போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது. அதனை அடுத்து காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories