சென்னையில் 9 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியல் மாற்றம்.
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, சென்னையில் 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் உட்பட 22 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
1. கார்த்திக்- காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஓட்டேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்.
2. ஜானி செல்லப்பா- பெரியமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
3. தீபக் குமார்- வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
4. ராஜேஷ்- ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
5. விஜயகாந்த்- புழல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
6. ரத்னகுமார்- திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
7. பிரியதர்ஷினி- சென்னை பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர்.
8. மாரியப்பன்- ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
9. தவமணி- வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
10. ரவி- ஆர்கே நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
11. ரமேஷ் கண்ணன்- கோயம்பேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
12. சிவக்குமார்- மாதவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
13. பூபதிராஜ்- விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
14. தேவராஜூ- கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
15. ராஜேஷ்- காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
16. ஜானகிராமன் புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
Tags : சென்னையில் 9 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியல் மாற்றம்.