ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

by Staff / 26-11-2023 12:49:07pm
ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணமலையைச் சேர்ந்த ரித்திஷ் குமார் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் வந்த அவர் சென்னை கொருக்குப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் கோயம்பேடு செல்ல இருந்துள்ளார். அப்போது, புளியந்தோப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via