புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் பலி

by Editor / 07-12-2021 04:07:52pm
புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. அருகே வதுவார்பட்டி கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி பெண் அனந்தாயி வயது 26 நேற்று இரவு புரோட்டா சாப்பிட்ட காரணத்தினால் ஜீரண கோளாறு காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி
வயிற்றில்இரட்டை குழந்தையுடன் இறப்பு.

 

Tags :

Share via