10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது சுமார் 9.09 லட்சம் பள்ளி மாணவர்களும், 16,000-க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்மாநிலம் முழுவதும் சுமார் 4,100 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. காப்பியடிப்பதைத் தவிர்க்கவும், முறைகேடுகளைக் கண்காணிக்கவும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி தேர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைய உள்ளன.
Tags :













.jpg)




