விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டுதல் - அண்ணாமலை
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மேலும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதளப்பக்கத்தில், "விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :