வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!

by Editor / 11-08-2022 09:45:46am
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!

கோடம்பாக்கம் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தனர். அப்போது வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர். சிலைகள் எந்த கோவிலிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via