அன்பழகன் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
பேராசிரியர் அன்பழகன் நினைவு நாளான இன்று அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும் என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags :