சாமியாரை ஜீவசமாதிவைக்க முயற்சி. 

by Editor / 08-12-2023 07:30:32am
சாமியாரை ஜீவசமாதிவைக்க முயற்சி. 

சிவகங்கை -மானாமதுரை பைபாஸ் சாலை மேலவாணியங்குடியில் உள்ள ஒரு சாமியார் மடத்தில் மதுரையை சேர்ந்த சாமியார்  சுரேந்தர் (70) தங்கியிருந்து அருள்வாக்கு கூறிவந்துள்ளார்.இந்தநிலையில் அவருக்கு உடல் நலவு குறைவு ஏற்பட்டும் அவருக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும் செய்யாமல் ஜீவசமாதி அடைய செய்யும் நோக்கில் அவரை அடைத்து வைத்ததாக அருகில் உள்ளவர்கள் சிவகங்கை நகர மன்ற தலைவரிடம்  கொடுத்த புகாரின் பேரில் நகர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் அங்கு சென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு இருந்த சாமியாரை மீட்டு 108 வாகன மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags : சாமியாரை ஜீவசமாதிவைக்க முயற்சி. 

Share via