இளம்பெண் ஆணவக் கொலை-எஸ்.ஐ, தனிப்படை காவலர் சஸ்பெண்ட். 

by Editor / 08-12-2023 07:41:14am
இளம்பெண் ஆணவக் கொலை-எஸ்.ஐ, தனிப்படை காவலர் சஸ்பெண்ட். 

நெல்லை தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தில், மாற்று சமூகத்து இளைஞருடனான காதலை கைவிட மறுத்த தனது சகோதரி தங்கத்தாய் என்பவரை அவரது சகோதரான 17 வயது சிறார் ஆன நபர் ஆணவக் கொலை ஆணவக்கொலை செய்தார்.இந்த சம்பவத்தில்  உரிய நடவடிக்கை எடுக்காத தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தனிப்படை காவலர் சரவணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு.

 

Tags : இளம்பெண் ஆணவக் கொலை-எஸ்.ஐ, தனிப்படை காவலர் சஸ்பெண்ட். 

Share via