தென் கொரியா மீது வடகொரியா தாக்குதல்

by Staff / 24-01-2024 04:35:21pm
தென் கொரியா மீது வடகொரியா தாக்குதல்

மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய ராணுவத்தை நோக்கி வடகொரியா இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய ராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை ஆய்வு நடத்தி வருவதாகவும் வடகொரியா ராணுவத்தின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றிவருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories