பயங்கர வெடிவிபத்து - 165 பேர் காயம்

by Staff / 02-02-2024 12:06:37pm
பயங்கர வெடிவிபத்து - 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள கேஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 165 பேர் காயமடைந்தனர். வெடி சத்தம் பலமாக இருந்ததால் சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via