விவசாயிகள் டெல்லி முற்றுகை - புறப்பட்டது தமிழ்நாடு

by Staff / 11-02-2024 03:59:23pm
விவசாயிகள் டெல்லி முற்றுகை - புறப்பட்டது தமிழ்நாடு

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். தமிழக விவசாய சங்கத்தினரும் விவசாயிகளும் அங்கு புறப்பட்டுள்ளனர். அவர்கள் இது குறித்து கூறுகையில், புதுடெல்லியை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கி விட்டது. பேரணியில் அதிக அளவில் விவசாயிகள் திரண்டு இருப்பதால், விவசாயிகளுக்கு மதிப்பளித்து நல்ல தீர்வை மத்திய அரசு எட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via