சிறுவன் தூக்கிட்டு உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்தபோது தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :