ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை

by Staff / 05-04-2024 03:55:02pm
ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில்கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடித்த சம்பவம் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாட்டிலும் சோதனை நடைபெற்றது. இவ்வழக்கில் , தீர்த்தஹள்ளி பா.ஜ.க நிர்வாகியிடம் என்.ஐ.ஏ இன்று விசாரணை நடத்தியது..என்.ஐ.ஏ ஆல் விசாரிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுடன்  பா.ஜ.க நிர்வாகி தொடர்பில் இருந்ததாக தகவல்.

 

Tags :

Share via