நாட்டு வெடிகுண்டுடன் உலா வந்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

by Editor / 04-05-2024 12:44:34am
நாட்டு வெடிகுண்டுடன் உலா வந்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

2020 ஆம் ஆண்டு ஜெயமங்களம் காந்திநகர் காலனியில் நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும்விதமாக 
ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் வீரனேஸ்வரன் பிரகதீஷ் பிரபு ஆகிய நான்கு நபர்களும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்தீட்டி   நாட்டு வெடிகுண்டு டன் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட நிலையில் இவர்கள் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் பின்னணி உள்ள நிலையில் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படிஜெயமங்கலம் காவல்துறையினர் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : நாட்டு வெடிகுண்டுடன் உலா வந்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

Share via