“கும்பல் வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” - திருமா

by Staff / 29-06-2024 11:45:54am
“கும்பல் வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” - திருமா

"நாடெங்கிலும் குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.க.வினர் இஸ்லாமியர்களையும், பழங்குடி மக்களையும் குறிவைத்து ‘கும்பல் வன்முறையில்' ஈடுபட்டு வருகின்றனர்; சொத்துக்களைச் சேதப்படுத்தி வருகின்றனர்; இதுபோன்ற தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்; இதனையொட்டி உச்சநீதிமன்றம் 'கும்பல் வன்முறை' தடுப்புச் சட்டம் இயற்றிட இந்திய ஒன்றிய அரசுக்கு வழிகாட்டியுள்ளது; அதன்படி சட்டமியற்ற வேண்டும்" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 

 

Tags :

Share via