வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பம்
![வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பம்](Admin_Panel/postimg/7 vellam.jpg)
புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் நேற்று (ஜூன் 30) ஒரு குடும்பம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது மதியம் 12.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு குடும்பமே அடித்துச்செல்லப்படும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் லியாகத் அன்சாரி (36), அமிமா அடில் அன்சாரி (13), உமேரா அடில் அன்சாரி (8) ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அட்னான் சபாஹத் அன்சாரி (4), மரியா அகில் அன்சாரி (9) ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
Tags :