ஆம்ஸ்ட்ராங் மறைவு - சமூக நீதிக்கு பின்னடைவு அன்புமணி ராமதாஸ் பேட்டி

by Staff / 09-07-2024 05:34:19pm
ஆம்ஸ்ட்ராங் மறைவு - சமூக நீதிக்கு பின்னடைவு அன்புமணி ராமதாஸ் பேட்டி

நண்பர் ஆம்ஸ்ட்ராங் மறைவுற்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவரது மறைவு தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு. தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த ஆட்சிக்கு வரவேண்டும் என 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் ஆம்ஸ்ட்ராங் என பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via