ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சம்போ செந்திலை நெருங்கிய தனிப்படை

by Staff / 22-07-2024 04:31:19pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சம்போ செந்திலை நெருங்கிய தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை தனிப்படை போலீஸார் நெருங்கி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீஸார் அவரை நெருங்கி உள்ளனர்.

 

Tags :

Share via