குஜராத்தில் இருந்து இரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கடத்தி வரப்பட்ட 26 லிட்டர் மது பறிமுதல்.
குஜராத்தில் இருந்து இரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கடத்தி வரப்பட்ட 26 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்- ரயில் பேண்டிரி காரில் பணிபுரியும் குஜராத்தை சேர்ந்த வனம்சிங்யாதவ்(48) என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags : குஜராத்தில் இருந்து இரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கடத்தி வரப்பட்ட 26 லிட்டர் மது பறிமுதல்.