சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு.

by Editor / 27-10-2024 08:31:35am
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு.சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும்.மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு.

Share via