ஞாபக சக்தியில்சென்னை சிறுமிகின்னஸ் சாதனை

by Reporter / 30-08-2021 04:32:32pm
ஞாபக சக்தியில்சென்னை சிறுமிகின்னஸ் சாதனை

சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர் சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, இதுகுறித்து அவரது தாய் பிரவீனா கூறுகையில், கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கில் பயிற்சி அளித்ததில் பலனாக, தனது குழந்தை இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.

இதற்க்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 37 எழுத்து வடிவங்களை கூறி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர்.

 

Tags :

Share via