அன்புக் குழந்தைகளேயாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 26-11-2021 10:09:29am
அன்புக் குழந்தைகளேயாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது; முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது; தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். "புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்றோ, தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரோ நினைக்கக் கூடாது.அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via