12 வதுமெகா தடுப்பூசி முகாம் நடை பெற்று வருகிறது
கொரோனா பெரும் தொற்றை ஒழிக்கும் பணியில் தம்ழ்நாடு அரசு மும்முரம் காட்டி வருகிது. வாரத்தில் வியாழன்,ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் முதல்,இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளசுகாதாரத்துறை பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஊசி செலுத்திக் கொள்ள ஏதுவாக தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த்யுள்ளது.இன்று 12 வதுமெகா தடுப்பூசி முகாம் நடை பெற்று வருகிறது.மக்களும் ஆர்வத்துடன் ஊசி செலுத்தி வருவதாக தகவல். பகல் பொழுதில், கிட்டதட்ட 14.20 லட்சத்திற்கு மேல் ஊசி செலுத்திக்கொண்டதாக தகவல்.
Tags :