தூத்துக்குடி, திருநெல்வேலி , செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

by Admin / 28-11-2021 04:22:53pm
தூத்துக்குடி, திருநெல்வேலி , செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை
விடுமுறை அளித்து  மாவட்டஆட்சியாளர்கள் உத்தரவு.
1)தூத்துக்குடி
2)திருநெல்வேலி
3)செங்கல்பட்டு

4)காஞ்சிபுரம்
5)திருவள்ளுர்
6)திருவாரூர்(பள்ளி மட்டும்)
7)சென்னை

8)தஞ்சை
9)நாகை(பள்ளி மட்டும்)
10)திருவண்ணாமலை(பள்ளி)
11)கடலூர்(பள்ளி)
12)விழுப்புரம்
13)மயிலாடுதுறை(பள்ளி)
14)பெரம்பலூர்(பள்ளி-1முதல்8வரை)
15)கன்னியாகுமரி
16)ராணிப்பேட்டை(பள்ளி மட்டும்)

புதுச்சேரி-காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு இரண்டு நாள்களுக்கு(29,11,2021-30,11.2021)விடுமுறை அறிவிப்பு

 

Tags :

Share via