விக்னேஷ் சிவன் - நயன்தாரா குல தெய்வமான காமாட்சியம்மன்கோவிலில் பொங்கலிட்டனா்.

by Admin / 23-05-2022 11:47:50pm
விக்னேஷ் சிவன் - நயன்தாரா குல தெய்வமான காமாட்சியம்மன்கோவிலில் பொங்கலிட்டனா்.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா விரைவில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய உள்ளார். இதற்காக இருவரும் இன்று .சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா,   பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள குல தெய்வமான காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர்.அங்கு பெற்றோா் உறவினருடன் குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு  திருமண அழைப்பிதழ் வைத்து வழிபாடு செய்துள்ளனா்.  ​​நயன்தாரா, விக்னேஷ் சிவன் வருகையை அறிந்த ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Tags :

Share via