சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை

by Admin / 28-11-2021 04:12:22pm
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை :

அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி நாளை மறு நாள் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்குத்தசையில் நகர்ந்து ஆந்திரா,ஒடிசா இடையே கரை நெருங்கும்.சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,நாகப்பட்டினம்,மயிலாடு துறை,திருவாரூர்,மதுரை,தூத்துக்குடி,தருநெல்வேலி,குமரிஆகிய 12 மாவட்டங்களில்  மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளையிலிருந்து சென்னையில் குறையத்தொடங்கும் .

 

Tags :

Share via