செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 பேர் கைது

by Editor / 19-12-2021 05:00:16pm
செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18  பேர் கைது

ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via