கதைகளின் பக்கம்
காக்கை, குருவி எங்கள் ஜாதி.. பாரதியின் பாடலை மெய்ப்பிக்கும் மனித நேயம்...
உணவுக்காக வீடு தேடி தினம் வரும் குரங்கு, மயில், உணவருந்திவிட்டு சற்று இளைப்பாரி விட்டு செல்கிறது. விராலிமலை மத்தியில் அமைந்துள்ள முருகன் மலைக்கோயில் வனங்கள் நிறைந்த பகுதியாகும், அ...
மேலும் படிக்க >>ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் நிதி திரட்டும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.இந்...
மேலும் படிக்க >>சர்ச்சையில் சாதி பாகுபாடு விவகாரம் !
சர்ச்சையில் சாதி பாகுபாடு விவகாரம் ! மனிதன் பிறந்தது முதல் இன்று வரை ஒழிக்க முடியாத விஷயம் சாதி இதை கட்டிக்கொண்டு மார்தட்டும் மனிதர்கள் உள்ளனர். அவ்வப்போது சாதி விவகாரம் சர்ச்சய...
மேலும் படிக்க >>சாதனை இயக்குனர் மணிவண்ணன்.
சாதனை இயக்குனர் மணிவண்ணன். (ஜூலை 31 பிறந்த நாள் ) கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ...
மேலும் படிக்க >>இருகோடுகள் புகழ் நடிகை ஜெயந்தி -சில நினைவுகள்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகளில் ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக 1960 70களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரு...
மேலும் படிக்க >>எம் ஜி ஆரால் இயக்குனரான மகேந்திரன்
(ஜூலை 25 பிறந்த நாள் ) இயக்குனர் மகேந்திரன் ஜூலை 25, 1939 இல் ஜோசப் செல்லியா என்ற ஆசிரியருக்கும் மனோன்மணியத்திற்கும் பிறந்தார். மகேந்திரன் தனது பள்ளிப்படிப்பை இளையான்குடியில் முடித்தார் ம...
மேலும் படிக்க >>‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே பாடல் புகழ் திருச்சி லோகநாதன்
(ஜூலை 24 பிறந்த நாள் ) திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப...
மேலும் படிக்க >>தமிழ் திரையில் சாதனை படைத்த கவி பேரரசு வைரமுத்து
ஜூலை 13 பிறந்த நாள் வைரமுத்து (ஜூ லை 13, 1953), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள...
மேலும் படிக்க >>ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்
(ஜூலை 12 பிறந்தநாள் ) நா.முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய...
மேலும் படிக்க >>ஜொமோட்டோ நிறுவனம் வெற்றி பெற்றது எப்படி ?
தீபேந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா ஆகிய நண்பர்கள் ஐஐடியில் படித்தவர்கள். 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஐஐடியில் டெல்லியில் படித்தார்கள். அதன் பிறகு இருவரும் பெயின் அண்ட் கம்பெனியில...
மேலும் படிக்க >>